தலைவர்

கோலாலம்பூர்: மலேசிய இந்தியர் காங்கிரஸ் தலைவராக மூன்றாவது தவணைக் காலத்துக்கு எஸ்.ஏ.விக்னேஸ்வரன் சேவையாற்றவிருக்கிறார்.
பொதுச்சேவைத் துறை ஊழியர்கள், அமைச்சர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதுகுறித்து துணிச்சலுடன் எடுத்துரைக்க வேண்டும் என்று மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் கூறியுள்ளார்.
பெங்களூரு: காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மக்களவைத் தேர்தலில் அவரது சொந்தத் தொகுதியில் தன் மருமகனைக் களமிறக்கியுள்ளார்.
சிறுபான்மை இனத்தவராக அல்லது சமயத்தவராக இருந்தாலும் சிங்கப்பூரில் ஒவ்வொருவருக்கும் குரல் உள்ளது என்று ஆத்மார்த்தமாய் நம்புவதாக திரு சந்திர மோகன் மருதன், 59, தெரிவித்திருக்கிறார்.
புருணை அதன் 40வது தேசிய தினத்தை பிப்ரவரி 23ஆம் தேதி கொண்டாடுகிறது.